Jun 20, 2008

I am J

என்னத்தை சொல்றது?

என் புருஷன் என்னை விட்டுட்டு 'தசாவதாரம்' படம் பார்த்துட்டார். கோவம் கோவமா வருது. குழந்தைக்கு மொட்டை போட பழனிக்கு போன எடத்துல சார் காணாம போனதுக்கு இதுதான் காரணம் போல!

Anyway, I was J not because he went....but because he didnt take me along. Ethics and decorum அதுக்கு இடம் குடுக்கலை. மாமனார், மாமியார், அம்மா, அப்பா, தங்கை அண்ட் பாப்பாவை விட்டுட்டு போக முடியலை.

I tried convincing him (*she devil* tee hee!) out of the plan. He knows very well that I was totally enthu about the plan, but was tied down..... what to do!

1 comment:

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் வீட்டிலே புது விருந்தாளி(அதிதி) வந்தப்பறம் அவரை கவனிக்காம இருந்த அவர் ஏன் மொட்டை அடிச்சுக மாட்டார்,தசாவதாரம் என்ன குசேலன் கூட பார்க்க போயிடுவார்.